Karunai Ullathodu

Puthugai Manimaran

கருணை உள்ளத்தோடுதம்மா
அருளை வாரித்தருகிறால்
கருநாக உருவெடுத்து
கருமாரி அருள்கிறால்
அயிலயிலே முண்டக கண்ணியம்மா
ஆங்காடு தனி வாழும்
காமாட்சி அம்மா...
அகிலாண்டேஸ்வரி மகமாயி
அம்மா தாயே கருமாரி
கருணை உள்ளத்தோடுதம்மா
அருளை வாரித்தருகிறால்
கருநாக உருவெடுத்து

Lyrics Submitted by SABBANIMUTHU RAJA

Lyrics provided by https://damnlyrics.com/