கருணை உள்ளத்தோடுதம்மா
அருளை வாரித்தருகிறால்
கருநாக உருவெடுத்து
கருமாரி அருள்கிறால்
அயிலயிலே முண்டக கண்ணியம்மா
ஆங்காடு தனி வாழும்
காமாட்சி அம்மா...
அகிலாண்டேஸ்வரி மகமாயி
அம்மா தாயே கருமாரி
கருணை உள்ளத்தோடுதம்மா
அருளை வாரித்தருகிறால்
கருநாக உருவெடுத்து
Lyrics Submitted by SABBANIMUTHU RAJA
Enjoy the lyrics !!!