damnlyrics.com

Oh Penne (From "Vanakkam Chennai")

உன் கைகள் கோர்த்து உன்னோடு போக

என் நெஞ்சம் தான் ஏங்குதே

தினம் உயிர் வாங்குதே

உன் தோளில் சாய்ந்து கண் மூடி வாழ

என் உள்ளம் அலைபாயுதே ஐயோ தடுமாறுதே

உன் கன்னம் மேலே மழை நீரைப் போலே

முத்தக் கோலம் போட ஆசை அல்லாடுதே

நீ பேசும் பேச்சு நாள் தோறும் கேட்டு

எந்தன் ஜென்மம் தீர ஏக்கம் தள்ளாடுதே

ஒ பெண்ணே பெண்ணே

என் கண்ணே கண்ணே

உண்மை சொன்னால் என்ன

உன்னைத் தந்தால் என்ன

ஒ பெண்ணே பெண்ணே

என் கண்ணே கண்ணே

உண்மை சொன்னால் என்ன

உன்னைத் தந்தால் என்ன

never wanna see us fightin'

forget the thunder n lightnin'

I hold you till we see the morning light

never leave your side

never wanna see us fightin'

forget the thunder n lightnin'

I hold you till we see the morning light

never leave your side

ஏழு கடல் தாண்டி உனக்காக வந்தேனே

இந்த நதி வந்து கடல் சேருதே

வெண்ணிலவை வெட்டி மோதிரங்கள் செய்வேனே

அது உனைச் சேர ஒளி வீசுதே

அந்த விண்மீன்கள் தான் உந்தன் கண்மீனிலே

வந்து குடியேறவே கொஞ்சம் இடம் கேக்குதே

இன்று உன் கையிலே நான் நூல் பொம்மையே

ஊஞ்சல் போல் மாறுதே அடி உன் பெண்மையே

ஒ பெண்ணே பெண்ணே

என் கண்ணே கண்ணே

உண்மை சொன்னால் என்ன

உன்னைத் தந்தால் என்ன

ஒ பெண்ணே பெண்ணே

என் கண்ணே கண்ணே

உண்மை சொன்னால் என்ன

உன்னைத் தந்தால் என்ன

உன் கைகள் கோர்த்து உன்னோடு போக

என் நெஞ்சம் தான் ஏங்குதே

தினம் உயிர் வாங்குதே

உன் தோளில் சாய்ந்து கண் மூடி வாழ

என் உள்ளம் அலைபாயுதே ஐயோ தடுமாறுதே

உன் கன்னம் மேலே மழை நீரைப் போலே

முத்தக் கோலம் போட ஆசை அல்லாடுதே

நீ பேசும் பேச்சு நாள் தோறும் கேட்டு

எந்தன் ஜென்மம் தீர ஏக்கம் தள்ளாடுதே

ஒ பெண்ணே பெண்ணே

என் கண்ணே கண்ணே

உண்மை சொன்னால் என்ன

உன்னைத் தந்தால் என்ன

ஒ பெண்ணே பெண்ணே

என் கண்ணே கண்ணே

உண்மை சொன்னால் என்ன

உன்னைத் தந்தால் என்ன

Song Discussions is protected by U.S. Patent 9401941. Other patents pending.

Enjoy the lyrics !!!