damnlyrics.com

Peru Petru Vilangukinra

பாடல்: பேரு பெற்று விளங்குகின்றன

பாடகர்: புதுகை மணிமாறன்

பாடல் வரிகள்:

பல்லவி

பேரு பெற்று விளங்குகின்ற ஆங்கார நீலி

பெரம்பூர் வாழுகின்ற வீரம்மா காளி -2

கேடு வினை துடைப்பவளே

கேட்டதெல்லாம் கொடுப்பவளே -2

ஊரெல்லாம் வாழ்பவளே

உலகாளும் நாயகியே

கோவம் வந்தா நீலி

நீ குங்குமக்காரி

அம்மா வேதம் கொண்ட தாய்

நம்ம வீரம்மா காளி -2

பேரு பெற்று விளங்குகின்ற ஆங்கார நீலி

பெரம்பூர் வாழுகின்ற வீரம்மா காளி

சரணம் 1

ஊரு செழிக்க வேணும்

உறவு வளர வேணும்

உன்னால ஊரு மக்கள்

நல்லா இருக்க‌ வேணும்

நாடு செழிக்க வேணும்

நல்ல மழை பொழிய வேணும்

நாங்களெல்லாம் உன்னால

நல்லா இருக்க‌ வேணும் -2

(கோவம் வந்தா)

(பேரு பெற்று)

சரணம் 2

தங்கமும் பார்த்தாலே

அங்கமெல்லாம் சிலுக்குமம்மா

அண்டம் எல்லாம் அடங்கிடுமே

அம்மா உன் அருளாலே -2

அன்பாய் உலகை பார்த்தால்

அகிலமெல்லாம் செழிக்குமம்மா

நீ ஆங்காரமாய் பார்த்தால்

எரிமலையாய் வெடிக்குமம்மா

தங்கமும் பார்த்தாலே

அங்கமெல்லாம் சிலுக்குமம்மா

அண்டம் எல்லாம் அடங்கிடுமே

அம்மா உன் அருளாலே -2

அன்பாய் நீ உலகை பார்த்தால்

அகிலமெல்லாம் செழிக்குமம்மா

நீ ஆங்காரமாய் பார்த்தால்

எரிமலையாய் வெடிக்குமம்மா

(கோவம் வந்தா)

(பேரு பெற்று)

வரிகளில் பிழைகள் இருப்பின்

என்னைப் பொறுத்தருள்க

இப்படிக்கு உங்கள்

- உதயக் குமார் (தென்காசி)

நன்றி!

Lyrics Submitted by Udhaya Kumar 6385330652

Enjoy the lyrics !!!